எளிய பொருள்

தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

English meaning

As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).