எளிய பொருள்
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
English meaning
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.
இன்பத்துப்பால் · படர்மெலிந் திரங்கல்
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்.
I swim the cruel tide of love, and can no shore descry,In watches of the night, too, 'mid the waters, only I
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.