எளிய பொருள்

காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

English meaning

I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live.