எளிய பொருள்

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

English meaning

If he who bestowed his love and said “fear not” should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?