எளிய பொருள்
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
English meaning
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.
இன்பத்துப்பால் · நாணுத் துறவுரைத்தல்
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.
Before my eyes the foolish make a mock of me,Because they ne'er endured the pangs I now must drie
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.