எளிய பொருள்

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்

English meaning

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.