எளிய பொருள்

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

English meaning

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.