எளிய பொருள்

பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

English meaning

What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and receive (them).