எளிய பொருள்

உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

English meaning

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.