எளிய பொருள்
நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.
English meaning
If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.