எளிய பொருள்
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
English meaning
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
பொருட்பால் · நன்றியில் செல்வம்
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.
Whom no one loves, when he shall pass away,What doth he look to leave behind, I pray
பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?